இலங்கையுடனான ஆயுத விற்பனைக்கு எதிராக பிரித்தானியாவில் வலுக்கும் எதிர்ப்பு
இலங்கையுடனான ஆயுத விற்பனையை பிரித்தானியா நிறுத்த வேண்டுமென்று கோரி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் பிரித்தானியா வாழ் தமிழ் இளையோர், சௌத்தேன்ட் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஜேம்ஸ் டட்றியை சந்தித்து பிரித்தானியா அரசுக்கு குறித்த விடயம் தொடர்பில் அழுத்தம் கொடுக்கக்கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழ் தகவல் நடுவத்தின் செயற்பாட்டாளர்களான நோபல் நவீந்திரன் டேவிட் மற்றும் பிரசாத் ராசரத்தினம் ஆகியோரே மேற்படி நாடாளுமன்ற உறுப்பினரை சந்தித்து கோரிக்கையை முன்வைத்துள்ளனர். பிரித்தானியாவிடமிருந்து தொடர்ச்சியாக ஆயுதக்கொள்வனவை மேற்கொண்டுவரும் இலங்கை அரசு தமிழ் மக்களுக்கெதிராக இன … Continue reading இலங்கையுடனான ஆயுத விற்பனைக்கு எதிராக பிரித்தானியாவில் வலுக்கும் எதிர்ப்பு
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed